/* */

கைம்பெண்கள், மாற்று திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

ரூ.70 ஆயிரம் மதிப்பில் 140 கைம்பெண்களுக்கு நிவாரணப் பொருட்களை டிஐஜி விஜயகுமாரி வழங்கினார்.

HIGHLIGHTS

கைம்பெண்கள், மாற்று திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்
X

நலத்திட்ட உதவிகளை வழங்கிய டிஐஜி விஜயகுமாரி. 

எழுத்தாளரும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான முத்துப்பாண்டி ஏற்பாட்டில் திண்டுக்கல்-தேனி சரக டிஐஜி விஜயக்குமாரி தலைமையில் சுமார் 70-ஆயிரம் ரூபாய் மதிப்பில் சுமார் 140 கைம்பெண்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் போர்வை வழங்கப்பட்டது. மேலும் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன நான்கு சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் முருகன் மற்றும் காவலர்கள் தயாநிதி உட்பட முக்கிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

Updated On: 26 Aug 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்