/* */

திமுக பேரூராட்சி தலைவர் ராஜினாமா

முதல்வர் ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து, பட்டிவீரன்பட்டி திமுக பேரூராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்

HIGHLIGHTS

திமுக பேரூராட்சி தலைவர் ராஜினாமா
X

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி பெண் பொதுபிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. திமுக கூட்டணியில் பட்டிவீரன்பட்டி பேரூராட்சி, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

இப்பேரூராட்சியில் பெரும்பான்மையான வார்டுகளில் திமுக கவுன்சிலர்கள் வெற்றி பெற்று, திமுகவை சேர்ந்த கல்பனா தேவி கடந்த 4ம் தேதி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தேர்வான திமுகவினர், தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனையடுத்து , கல்பனா தேவி தனது ராஜினாமா கடிதத்தை பட்டிவீரன்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் உமாசுந்தரியிடம் வழங்கினார்.

Updated On: 6 March 2022 6:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...