/* */

இழப்பீடு வழங்கும் முன் மரங்களை வெட்டிய அரசு அதிகாரிகள்: விவசாயி குமுறல்

கொடை ரோடு அருகே, உரிய இழப்பீடு வழங்கும் முன்பே விவசாயி வளர்த்து வந்த, செம்மரங்களை வனத்துறையினர், தேசிய நெடுஞ்சாலை துறையினர் வெட்டியுள்ளனர்.

HIGHLIGHTS

இழப்பீடு வழங்கும் முன் மரங்களை வெட்டிய அரசு அதிகாரிகள்: விவசாயி குமுறல்
X

நிலக்கோட்டை அருகே வெட்டப்பட்ட மரங்கள்.

திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோடு அருகே, உரிய இழப்பீடு வழங்கும் முன்பே விவசாயி வளர்த்து வந்த, செம்மரங்களை வனத்துறையினர், தேசிய நெடுஞ்சாலை துறையினர் வெட்டியுள்ளனர்.

ஜல்லிபட்டி பிரிவு அருகே புதிய 4 வழிச்சாலை அமைக்க, இடையூறாக இருந்த, 8 செம்மரங்களை அகற்ற நில எடுப்பு அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால், இழப்பீடாக ரூபாய் 80 இலட்சம் வழங்க வலியுறுத்தி, விவசாயி ஜெயக்குமார் போராடி வந்தார். ஆனால், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், ரூபாய் 4 லட்சம் மட்டுமே, இழப்பீடு வழங்குவதாக கூறி வந்தனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை திடீரென, மாவட்ட உயர் அதிகாரிகள் உத்தரவு எனக்கூறி வனத்துறையினர், காவல்துறையினர் உதவியுடன், 30-க்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறையினர், செம்மரங்களை வெட்டி அகற்றினார். உரிய இழப்பீடு வழங்காமல், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மரங்களை வெட்டி சாய்த்த போது விவசாயி ஜெயக்குமார் மற்றும் குடும்பத்தினர் தடுக்க முயன்றனர் இருப்பினும் செம்மரங்களை வெட்டி சாய்த்தனர்.

Updated On: 30 May 2023 7:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்