/* */

திண்டுக்கல் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை - ஆர்டிஓ விசாரணை

திண்டுக்கல் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டுள்ளார்.

HIGHLIGHTS

திண்டுக்கல் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை - ஆர்டிஓ விசாரணை
X

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை தாளக்கடை பகுதியை சேர்ந்த சரவணன், இவரது மனைவி செல்வராணி(22). இவர்களுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இதனிடையே, குடும்ப பிரச்சனை காரணமாக செல்வராணி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த தாலுகா காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள். ஆர்டிஓ விசாரணையும் நடைபெறுகிறது.

Updated On: 2 Dec 2021 11:00 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?