/* */

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ விழா: பக்தர்கள் தரிசனம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் -கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷ விழா நடந்தது.

HIGHLIGHTS

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ விழா: பக்தர்கள் தரிசனம்
X

நத்தம் -கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷ விழா நடந்தது.

நத்தத்தில் பிரதோஷ விழா ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் -கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷ விழா நடந்தது. இதில் நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர்,சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது.

தொடர்ந்து மூலவர் கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 16 Nov 2021 2:09 PM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  3. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  5. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  6. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  7. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  8. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  9. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’