/* */

கழிவறையில் பதுங்கியிருந்த பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர்

பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் நத்தம் தீயணைப்புத்துறையினர் ஒப்படைத்தனர்

HIGHLIGHTS

கழிவறையில் பதுங்கியிருந்த  பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர்
X

நத்தம் கோவில்பட்டியில் கழிவறையில் பதுங்கியிருந்த நல்ல பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்புத்துறையினர்

நத்தம் கோவில்பட்டியில் கழிவறையில் பதுங்கியிருந்த நல்ல பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த தீயணைப்புத்துறையினர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டி கீழத் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவரது வீட்டில் கழிவறைக்கு சென்றபோது அங்கு நல்லபாம்பு ஒன்று பதுங்கி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக நத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தீயணைப்புத்துறை நிலை அலுவலர் திருக்கோள் நாதர் தலைமையில், தீயணைப்புத் துறையினர் உடனடியாக சென்று, ராதாகிருஷ்ணனின் வீட்டின் கழிவறையில் பதுங்கியிருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 23 Nov 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்