/* */

ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.8.70லட்சம் பணம் பறிமுதல்

ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.8.70 லட்சம் பணம் தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

ஆவணம் இன்றி கொண்டு சென்ற  ரூ.8.70லட்சம் பணம் பறிமுதல்
X

நத்தம் அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் காரில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.8.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

நத்தம் அருகே செந்துறையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணக்காட்டூரில் இருந்து நத்தம் நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அந்த காரில் ரூ.8 லட்சத்து 71 ஆயிரத்து 950 இருப்பது தெரிய வந்தது. அந்த பணத்திற்கு எந்த வித ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. அதனால், அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Updated On: 3 April 2021 5:02 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  2. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  3. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  6. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  7. ஈரோடு
    ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...