/* */

நத்தத்தில் கொரோனா பாதித்த பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

நத்தத்தில் கொரோனா பாதித்த பகுதிகளான கோவில்பட்டி மற்றும் மூங்கில்பட்டியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

HIGHLIGHTS

நத்தத்தில் கொரோனா பாதித்த பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
X

நத்தத்தில் கொரோனா பாதித்த பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கோவில்பட்டி மற்றும் மூங்கில்பட்டி பகுதிகள் சுகாதார துறையினரால் கொரோனா தொற்றுள்ள பகுதிகளாக அறிவிக்கபட்டு தனிமைப்படுத்தபட்டுள்ளது.

இந்த பகுதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலெட்சுமி நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அந்த பகுதிகளில் எடுக்கபட்ட முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அரசு துரைக்கமலம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.

இதில் பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குநர் ராஜா, வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா,செயல் அலுவலர் சரவணக்குமார், சுகாதார மேற்பார்வையாளர் மகாராஜன், துப்புரவு ஆய்வாளர் சடகோபி உள்ளிட்ட சுகாதார, பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Updated On: 13 Jun 2021 9:22 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    தலைவர் 171 இப்படிப்பட்ட படமா? வில்லன் யார் தெரியுமா?
  2. சினிமா
    கமல்ஹாசன் கதையில் ரஜினிகாந்த்? சூப்பரப்பு...!
  3. டாக்டர் சார்
    தைராய்டு தடுப்பது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!
  4. சினிமா
    தலைவர் 171 இயக்குநரின் புது அறிவிப்பு! என்ன தெரியுமா?
  5. வீடியோ
    🔴LIVE: தேனியில் டிடிவி. தினகரன் தேர்தல் பிரச்சாரம் | TTV.Dhinakaran |...
  6. வீடியோ
    2G ஆடியோவை வெளியிட்ட காரணத்தை வெளிப்படையாக சொன்ன Annamalai !...
  7. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...
  8. சினிமா
    Thalaivar 171 Title இதுவா? என்னங்க சொல்றீங்க!
  9. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...