/* */

நத்தம் அருகே கோபால்பட்டியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி தனது சொந்தப்பொறுப்பில் தலா 500 ரூபாயை 200 தாய்மார்களுக்கு வழங்கினார்

HIGHLIGHTS

நத்தம் அருகே கோபால்பட்டியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
X

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்வில் பங்கேற்று வாழ்த்திய மக்களவை  திமுக உறுப்பினர் வேலுச்சாமி

நத்தம் அருகே கோபால்பட்டியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோபால்பட்டியில் பகுதிகளில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கர்ப்பிணி பெண்களுக்கு மாலை, வளையல், அணிவித்தனர் தொடர்ந்து அனைத்து தாய்மார்களுக்கும் தாம்பூல தட்டில் சேலை, குங்குமம், சந்தனம் ஆகியவை அடங்கிய பரிசுப்பொருட்களை திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி வழங்கினார்.இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி தனது சொந்தப் பணம் 500 ரூபாயை 200 தாய்மார்களுக்கு வழங்கினார். பின்பு அனைவருக்கும் அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டன.

Updated On: 22 Oct 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  4. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  5. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  6. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  7. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  8. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  9. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?