/* */

கொரோனா வார்டில் இருந்து பெண் நோயாளி ஓட்டம்: திண்டுக்கல்லில் பரபரப்பு

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் தப்பியோடியது, திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

கொரோனா வார்டில் இருந்து பெண் நோயாளி ஓட்டம்: திண்டுக்கல்லில் பரபரப்பு
X

கோப்பு படம்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தொற்று நோய் சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த 27 வயது பெண், தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தார். அவர், திடீரென சிகிச்சை மையத்தில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தப்பி ஓடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 16 Jan 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  5. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  7. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  8. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!