/* */

திண்டுக்கல் மாலையடிவர சீனிவாச பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு

திண்டுக்கல் மாலையடிவார சீனிவாச பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை சிறப்பாக நடந்தது.

HIGHLIGHTS

திண்டுக்கல் மாலையடிவர சீனிவாச பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு
X

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார் பெருமாள்.

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாலையடிவர சீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்கள் முன்னிலையில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கருடா வாகனம் மீது பெருமாள் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

முன்னதாக பரமப வாசல் திறப்பில் நம்மாழ்வார், திருமங்கை யாழ்வார், ராமானுஜர் எதிர் சேவை செய்த போது கோவிந்த கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் எழுப்பி பக்தர்கள் வழிபாடு செய்தனர். பின்னர் கோவிலில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Updated On: 13 Jan 2022 4:21 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  2. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  3. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  6. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  7. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  8. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  10. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!