/* */

குற்ற சம்பவங்களை தடுக்க காவல் துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: எஸ்பி

தலைகவசம் மற்றும் முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களை நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

HIGHLIGHTS

குற்ற சம்பவங்களை தடுக்க காவல் துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: எஸ்பி
X

திண்டுக்கல் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க காவல் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் .

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வந்தன. இதில் சில குற்ற சம்பவங்களுக்கு குற்றவாளிகளை கைது செய்தும் ஒரு சில வழக்குகளில் குற்றவாளிகளை தேடி வரும் நிலையில், இன்று (21.09.2021) இரவு பாரதிபுரம் ஒத்தகண்பாலம் அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவ்வழியே தலைகவசம் மற்றும் முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களை நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் குற்ற நடவடிக்கைகள் குறித்தும், கொலை, கொள்ளை, ரவுடிசம், பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் தெரியப்படுத்தும் தகவல்கள் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றார் அவர்.


Updated On: 21 Sep 2021 4:58 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்