/* */

திண்டுக்கல்லில் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு உருவ படத்திற்கு மாலை

திண்டுக்கல்லில் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு உருவ படத்திற்கு மாலை
X
நினைவு நாளையொட்டி திண்டுக்கல்லில் ஜெயலலிதா உருவ படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

தமிழகத்தின் மறைந்த முதல் வரும் அ.தி.மு.க. நிரந்தர பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மேற்கு மாவட்ட கழகம் சார்பில் அமைப்புச் செயலாளர் மருத ராஜ் தலைமையில் மத்திய கூட்டு றவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன் முன்னிலையில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரதி முருகன், பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்ரமணி, முரளிதரன் மற்றும் மத்திய கூட்டுறவு நகரத் தலைவர் பிரேம்,போக்குவரத்து மண்டல செயலாளர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Dec 2021 4:34 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  2. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  3. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  4. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  6. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  8. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  9. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  10. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை