Begin typing your search above and press return to search.
கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தொடர் கனமழை காரணமாக மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட் டுள்ளது
HIGHLIGHTS
கன மழை காரணமாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லுகளுக்கு நாளை விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
திண்டுக்கல் மாவட்டத்தில் மாலை 3 மணியளவில் தொடங்கிய கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் 26-11-2021 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.மேலும் நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பியுள் ளதால் பொதுமக்கள் யாரும் அருகில் செல்ல வேண்டாம் எனவும், சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விசாகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.