/* */

திண்டுக்கலில் இறந்த இந்து பெண்ணின் உடலை எரியூட்டிய முஸ்லீம் அமைப்பினர்

திண்டுக்கல்லில் இறந்த இந்து பெண்ணின் உடலை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் எரியூட்டப்பட்டது.

HIGHLIGHTS

திண்டுக்கலில் இறந்த இந்து பெண்ணின் உடலை எரியூட்டிய முஸ்லீம் அமைப்பினர்
X

திண்டுக்கல்லில் இறந்த இந்து பெண் உடலை முஸ்லீம் அமைப்பினர் இந்து முறைப்படி எரியூட்டினர்.

திண்டுக்கல் வேடபட்டி சேர்ந்தவர் புஷ்பா, 55. இவர் உறவினர்கள் புறக்கணித்தனர். இதனால் தனிமையில் வசித்து வந்தார். இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இவரது உறவினர்கள் யாரும் உடலை வாங்க வர மறுத்தனர். இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை நிர்வாகம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த நல்லடக்க குழுவினரை நாடியது.

இந்த குழுவினர் புஷ்பாவின் உடலைப் பெற்று திண்டுக்கல் வேடபட்டி உள்ள மயானத்தில் இந்து முறைப்படி சடங்குகள் செய்து அவரின் உடலை எரியூட்டினர். இறந்த இந்து பெண்ணின் உடலை அவரது மத நம்பிக்கையின் அடிப்படையில் எரியூட்டிய முஸ்லிம் அமைப்பினரை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.

Updated On: 9 Jun 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  2. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  3. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  4. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  5. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  6. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  7. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  8. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  10. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!