/* */

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் ஓட்டல் தொழிலாளிக்கு கத்தி குத்து

திண்டுக்கல் பஸ் நிலையத்தில், ஹோட்டல் தொழிலாளிக்கு கத்தி குத்து; தொடரும் சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

HIGHLIGHTS

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் ஓட்டல் தொழிலாளிக்கு கத்தி குத்து
X

திண்டுக்கலில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நான்கு கொடூர கொலை சம்பவங்கள், மூன்று கொலை முயற்சி சம்பவங்கள், பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில், நேற்றிரவும் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை சேர்ந்த ஹோட்டல் கூலி தொழிலாளி முத்து கணேசன் (34) என்பவரை, வேடசந்தூரில் வேலை முடித்துக்கொண்டு, பொன்னமராவதி செல்வதற்காக, திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், அவரை கத்தியால் குத்தி பணம் பறிக்க முயன்று உள்ளனர்.

முத்துகணேசன், தான் வைத்திருந்த செல்போன் மற்றும் உடைமைகளை வீசிவிட்டு, உயிருக்கு பயந்து ஓட்டம் பிடித்து உள்ளர். அருகில் இருந்த பொதுமக்கள் கூச்சலிடவே, கொள்ளையர்கள் இருவர் தப்பி ஓடினர். படுகாயங்களுடன் முத்துகணேஷ், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திண்டுக்கலில், நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, கொலை முயற்சி, கத்தி முனையில் வழிப்பறி நடை பெற்று வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Updated On: 24 Sep 2021 1:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் உங்கள் பிள்ளைகளை மீட்பது எப்படி?
  2. தமிழ்நாடு
    திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட தொகுதி நிலவரம்!
  3. கல்வி
    'நடுவண் அரசு' கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு...
  4. தமிழ்நாடு
    போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? விரிந்த தேடுதல்
  5. தமிழ்நாடு
    தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன நடந்தது?
  6. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
  7. லைஃப்ஸ்டைல்
    மத்தி மீன் சாப்பிட்டா புத்தி கூடுமா..? நீங்களே தெரிஞ்சுக்கங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    இனிமே சமையலுக்கு மட்டுமல்ல... முகம் பளிச் என மாறவும் உதவப் போவது...
  9. ஆன்மீகம்
    விடுதலை விடுதலை பாடல்..! எதில் இருந்து விடுதலை..?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைக்கு மசாஜ் செய்வதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா?