/* */

சென்னையை தூய்மைப்படுத்த உதவிக்கரம் நீட்டும் திண்டுக்கல் மாநகராட்சி

மழையால் பாதித்த சென்னை நகரை சுத்தம் செய்வதற்காக, திண்டுக்கல் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

சென்னையை தூய்மைப்படுத்த உதவிக்கரம் நீட்டும் திண்டுக்கல் மாநகராட்சி
X

சென்னையை தூய்மைப்படுத்துவதற்காக சென்றுள்ள, திண்டுக்கல் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள்.

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை நகரம் வெள்ளக்காடானது. இதன் காரணத்தால் சென்னையில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு, சென்னையில் பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து , பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

சென்னை நகரை தூய்மைப்படுத்தும் வகையில், திண்டுக்கல் மாநகராட்சி உதவிக்கரம் நீட்டியுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து தூய்மை பணியாளர்கள் 50 க்கும் மேற்பட்டோர், ஒரு வார காலத்திற்கு தூய்மைப்பணி செய்வதற்காக, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 13 Nov 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!