/* */

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி, பணம் பறிமுதல்

தாலுகா ஆபிஸ் ரோடு பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேரை கைது செய்தனர்

HIGHLIGHTS

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி, பணம் பறிமுதல்
X

பைல் படம்

திண்டுக்கல்லில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.1,21,000 மதிப்புள்ள 1100 லாட்டரி சீட்டுகள், ரூ.2 லட்சம் பணம், 2 செல்போன்கள் பறிமுதல் செய்து இரண்டுபேரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் நகர் பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனுக்கு, கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன், சார்பு ஆய்வாளர் கார்த்திக் மற்றும் காவலர்கள் தாலுகா ஆபிஸ் ரோடு பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மதன் என்ற குழந்தைராஜ்(35), குணசேகரன்(38) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1,21,000 மதிப்புள்ள 1,100 லாட்டரி சீட்டுகள், ரூ.2 லட்சம் பணம் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்கிறார்கள்.

Updated On: 26 April 2023 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு