/* */

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் நிவாரண உதவி

ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதா என ருசி பார்த்து ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு   அதிமுக முன்னாள் அமைச்சர்  நிவாரண உதவி
X

திண்டுக்கல் ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியில்  ஆய்வு மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முன்னால் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று (25.11.2021) சுமார் ஆறு மணி நேரம் கன மழை பெய்தது. இதன் காரணமாக திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்கள் அவதி அடைந்தனர் .இதனை தொடர்ந்து, இன்று ஜிஎஸ் நகர், குறும்பபட்டி, மரியநாதபுரம் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் .

மேலும், ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற ஆலோசனை வழங்கி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு கள் தரமானதா என உண்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மத்திய கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், திண்டுக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Nov 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  2. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  4. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  5. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  7. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  8. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  10. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்