/* */

திண்டுக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு தீவிர கண்காணிப்பு: எஸ்.பி. தகவல்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட 17 கிராமங்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்

HIGHLIGHTS

திண்டுக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு தீவிர கண்காணிப்பு: எஸ்.பி.  தகவல்
X

திண்டுக்கல் போலீஸ் எஸ்.பி. பாஸ்கரன்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க, 17 கிராமங்களில் மதுவிலக்கு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில், கள்ளச்சாராயத்தை தடுக்க பல்வேறு பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் மலையடிவாரம் மற்றும் ஓடைப்பகுதிகளுக்கு அருகே இருக்கும் கிராமங்களில் திடீர் சோதனை நடத்துகின்றனர். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட 17 கிராமங்களில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இந்த கள்ளச்சாராய வேட்டையில் மதுவிலக்கு போலீசாருடன் கலால்துறை அதிகாரிகளும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 18 May 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?