/* */

இன்டூர் அருகே குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை

இன்டூர் அருகே குடும்ப தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

இன்டூர் அருகே குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், இன்டூர் அடுத்த திப்பெட்டி நெல்லிகாரன்கொட்டாயை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி செந்தில்நிலா வயது 27. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

நேற்றிரவு கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து இரவு 11 மணிக்கு அனைவரும் சாப்பிட்டு விட்டு உறங்கினர். அதிகாலை பார்க்கும்போது செந்தில் நிலா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து இன்டூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 18 Jan 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்