/* */

பாதுகாப்பில் அலட்சியம்: ஒகேனக்கல்லில் 3 பரிசல் ஓட்டிகளின் உரிமம் ரத்து

ஒகேனக்கல்லில் பயணிகளை பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சவாரி அழைத்துச்சென்ற 3 பரிசல் ஓட்டிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது

HIGHLIGHTS

பாதுகாப்பில் அலட்சியம்: ஒகேனக்கல்லில் 3 பரிசல் ஓட்டிகளின் உரிமம் ரத்து
X

பாதுகாப்பு உபகரணங்களின்றி பயணிகளை ஏற்றி சவாரி சென்றதாக ஒகேனக்கல்லில் 3 பரிசல் ஓட்டிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

ஒகேனக்கல்லுக்கு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் பரிசல் பயணம் செல்லும்போது அவர்களுக்கு லைப் ஜாக்கெட் வழங்கப்படுகிறது. அதை அணியாமல் சுற்றுலா பயணிகளில் சிலர், பரிசல் பயணம் மேற்கொள்கின்றனர்.

இதுகுறித்து, பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில், லைப் ஜாக்கெட் அணிவிக்காமல் பரிசலில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற தருமன், வெங்கடேசன், ஸ்ரீரங்கன் ஆகியோரின் பரிசல் உரிமம் ரத்து செய்யப்பட் டது. பரிசல் ஓட்டிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பென்னாகரம் பி.டி.ஓ.வடிவேல் எச்சரித்துள்ளார்.

Updated On: 30 March 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  5. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  6. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  7. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  8. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  9. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்