/* */

இன்டூர் அருகே பைக்கிலிருந்து விழுந்து விபத்து: விவசாயி உயிரிழப்பு

இன்டூர் அருகே பைக்கில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

Asha Kaviyazhini News Tamil
X

Asha Kaviyazhini News Tamil

தர்மபுரி மாவட்டம், இன்டூர் அடுத்த முத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதன் இவரது மகன் முனிராஜ்,45. இவர் நேற்று மாலை நல்லம்பள்ளி அருகே உள்ள ஈச்சம்பட்டி பச்சையம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது ஈச்சம்பட்டி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வலி அதிகமாகவே உடனடியாக நேற்று இரவு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 18 Jan 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?