/* */

பொம்மிடி அருகே பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி

தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே பைக் மீது லாரி மோதி வாலிபர் பலியானார்.

HIGHLIGHTS

பொம்மிடி அருகே பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி
X

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் காலனி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் கார்த்திக் (வயது 22). பொம்மிடியில் உள்ள தனியார் கார்மென்ஸ்சில் பணிபுரிந்து வந்தார்.

இன்று காலை, வீட்டில் இருந்து தனது பைக்கில் வேலைக்கு பொம்மிடிக்கு சென்றார். தர்மபுரி-சேலம் ரோட்டில் ரேகடஹள்ளி அருகே செல்லும் போது, பொம்மிடியில் இருந்து, தர்மபுரி நோக்கி வந்த லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே கார்த்திக் உயிரிழந்தார். இது குறித்து புகாரின்படி, பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 Sep 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  2. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  3. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  4. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  5. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  6. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  7. குமாரபாளையம்
    அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வேனில் பிரசாரம்..!
  8. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  9. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  10. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!