/* */

கடத்தூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் மீட்பு

பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்குட்பட்ட, கடத்தூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் மீட்கப்பட்டன.

HIGHLIGHTS

கடத்தூர் அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் மீட்பு
X

காட்டுப்பன்றிகளை மீட்கும் தீயணைப்பு வீரர்கள். 

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த சில்லாரஹள்ளி பூஞ்சோலை நகரில், ராஜேந்திரன் என்பவரின் விவசாய கிணற்றில் இரண்டு காட்டுப்பன்றிகள் நேற்று விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில் விரைந்து வந்து, 100 அடி ஆழமுள்ள கிணற்றில், 10 அடி தண்ணீரில் உயிருக்கு போராடிய காட்டு பன்றிகளை மீட்டனர். பின்னர் அவற்றை, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவற்றை, அருகில் உள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.

Updated On: 8 Dec 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...