/* */

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.

HIGHLIGHTS

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றம்
X

ஆக்கிரப்பு குடியிருப்புகளை அகற்றும் அதிகாரிகள்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த புதுப்பட்டி பச்சை குட்டை ஏரி ,44 குடும்பங்கள் வீடு கட்டி குடியிருந்து வந்தனர். இந்த நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் தொடுத்த வழக்கின் படி முழுமையாக ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என நீதிமன்ற உத்தரவின்படி அரூர் ஆர்.டி.ஓ., முத்தையன் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

அகற்றப்பட்ட 33 பேருக்கு மாற்று இடத்தில் குடியிருப்பு கட்டிக்கொள்ள பட்டா வழங்கப்பட்டது.இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் தாசில்தார் சுப்பிரமணி, உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Updated On: 31 March 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  2. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  3. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  4. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  10. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது