/* */

பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறையினர் மாபெரும் வடிகால் தூய்மை பணி

பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாபெரும் வடிகால் தூய்மை பணிகள் நடைபெற்றது.

HIGHLIGHTS

பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறையினர் மாபெரும் வடிகால் தூய்மை பணி
X

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் நெடுஞ்சாலை பணியாளர்கள்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட பகுதிகளில் கோட்ட பொறியாளர் தனசேகரன் உத்தரவின்படி, உதவி கோட்ட பொறியாளர் ஜெயசங்கர், உதவி பொறியாளர் நேதாஜி அவர்கள் மேற்பார்வையில் ரோடு இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், ராஜாஜி, மாரியப்பன் மற்றும் சாலைப் பணியாளர்கள், பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை உட் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரோட்டோரம் உள்ள கால்வாய் பகுதிகளில் அடைக்கப்பட்டுள்ள மண்மேடுகள், குப்பைகள், ஆகியவற்றை தூர்வாரி சீர் செய்தனர்.

எதிர்வரும் மழைக்காலங்களில் மழைநீர் ரோடுகளில் தேங்கி ரோடுகள் சேதம் அடைவதை தடுக்கும் வகையில் இந்த மாபெரும் வடிகால் தூய்மை பணி நடைபெற்றது.

Updated On: 22 Sep 2021 5:14 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  2. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  3. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  4. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  5. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  6. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  7. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  8. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  9. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  10. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!