/* */

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் அறிவு திறன் வளர்க்கும் நிகழ்ச்சி

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் மாணவ மாணவிகளின் அறிவு திறன் வளர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் அறிவு திறன் வளர்க்கும் நிகழ்ச்சி
X

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் மாணவ மாணவிகளின் அறிவு திறன் வளர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல் துறையின் சார்பில் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மன்றத்தின் சார்பில் மாணவ மாணவிகளின் அறிவு திறன் வளர்க்கும் நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.

இதில் மாணவர்களிடையே இயற்பியல் சார்ந்த அடிப்படை அளவீடும் கருவிகள் பயன்பாடுகள் பற்றி மாணவ-மாணவிகளுக்கு விளக்கக்காட்சி பி.பி.டி., மூலம் தெளிவாக காண்பித்தது மற்றும் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துறைத்தலைவர் சங்கீதா, உதவிப்பேராசிரியர் பிரியதர்ஷினி, தங்கராசு, சக்திவேல், ஜோதி, முனிராஜ் மற்றும் மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

Updated On: 3 May 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...