/* */

பொம்மிடி: பெண்ணிடம் செயின் பறித்த 3 பேர் கைது

பொம்மிடி அருகே பெண்ணிடம் செயின் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

பொம்மிடி: பெண்ணிடம் செயின் பறித்த 3 பேர் கைது
X

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த பையர்நத்தம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள்,50. இவருக்கு அறிவழகன், அருண்பிரசாத் என்ற, 2 மகன்களும், அர்ச்சனா மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் பி. பள்ளிப்பட்டியில் நடைபெற்ற கெபி திருவிழாவில் கலந்து கொண்டு ஊர் திரும்பும் போது, பொம்மிடி-பாப்பிரெட்டிப்பட்டி ரோட்டில் நடந்து வீட்டுக்கு செல்லும்போது, ஹீரோ ஹோண்டா ஸ்பிளன்டர் பைக்கில் வந்த, 3 பேர் பழனியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி செயினை பறித்துச் சென்றனர்.

பொம்மிடி போலீசில் கொடுத்த புகாரின்படி ,பொம்மிடி வடசந்தையூர் பகுதியை சேர்ந்த ஷர்பர்தீன்,28, உமர்,47, உஸ்மான்,37, ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து, ஒரு பவுன் தங்க தாலி செயினை பறிமுதல் செய்தனர்.

Updated On: 3 May 2022 6:37 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்