/* */

கடத்தூர் அருகே பைக்குகள் மோதல்: 4 பேர் படுகாயம்

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

கடத்தூர் அருகே பைக்குகள் மோதல்:  4 பேர் படுகாயம்
X

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த ஒடசல்பட்டியை சேர்ந்தவர் இளங்கோ ,61. விவசாயி. இவரது மகனுக்கு பெண் பார்க்க தனது ஸ்கூட்டியில் கசியம்பட்டியை சேர்ந்த முனிராஜ் என்பவரை உட்கார வைத்துக்கொண்டு, வைத்தல் மலை அடிவாரத்திற்க்கு செல்ல கடத்தூர்-பொம்மிடி சென்றார்.

அவர் சுங்கரஹள்ளியை அடுத்த வத்தல் மலை பிரிவு ரோட்டில் நேற்று காலை 11:00 மணியளவில் வலது புறமாக திரும்பும்போது பின்னால் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி யை சேர்ந்த தவமணி, 20.மற்றும் குணசேகரன், 19 . ஆகிய இருவரும் ஹீரோ ஹோண்டா ஸ்பிளன்டர் பைக்கில் அதிவேகமாக வந்த மோதியதில் நால்வர் பலத்த காயமடைந்தனர் இவர்கள் நால்வரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 28 March 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...