/* */

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளி சிறுமி கடத்தி திருமணம்: போக்சோவில் 3 பேர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளி சிறுமி கடத்தி திருமணம் செய்த விவகாரத்தில், போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளி சிறுமி கடத்தி திருமணம்: போக்சோவில்  3 பேர்  கைது
X

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அடிமலைபுதூர் பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர், கடந்த ஜுலை 1 ந்தேதி அதே பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை கடத்திச் சென்றுள்ளார். சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து, அவரை திருமணம் செய்து உள்ளார்.

இது குறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், அந்த வாலிபருக்கு உதவியாக இருந்த சிலர் மீது, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, வாலிபர், அவரது உறவினர்களான ரவிக்குமார், சுகவனம் ஆகிய மூன்று பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 7 July 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  3. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  7. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  8. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  9. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  10. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...