/* */

பாலக்கோடு அருகே பூட்டிய வீட்டில் திருடிய மர்ம ஆசாமி

பாலக்கோடு அருகே பூட்டிய வீட்டில் திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

பாலக்கோடு அருகே பூட்டிய வீட்டில் திருடிய மர்ம ஆசாமி
X

தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே கங்கபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் செக்கம்மா (வயது. 69). இவரது கணவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்; சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு 2மகன்கள்; ஒருவர் ஓசூரில் உதவி பொறியாளராகவும், மற்றொரு மகன் கிருஷ்ணகிரியில், போலீசாகவும் வேலை செய்து வருகின்றனர். எனவே, செக்கம்மா மட்டும் தனியாக வசித்து வந்தார்.

கடந்த 4ம் தேதி மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோவிலுக்கு சென்று விட்டு மறுநாள் வீடு திரும்பிய செக்கம்மா, வீட்டின் ஜன்னல், கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 12 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து பஞ்சப்பள்ளி போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 8 Jan 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  3. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  4. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  5. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  6. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  7. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  9. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  10. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை