Begin typing your search above and press return to search.
பாலக்கோடு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
பாலக்கோடு அருகே இளம்பெண் தூக்கிட்டுதூ தற்கொலை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அல்லியூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ இவரது மனைவி அர்ச்சனா வயது 20. இவர்களுக்கு 5 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. அர்ச்சனா தீராத வயிற்று வலி மற்றும் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார்.வயிற்று வலி அதிகமானதால் அர்ச்சனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.