/* */

பாலக்கோடு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

பாலக்கோடு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
X

பைல்படம்

பாலக்கோடு அருகே இளம்பெண் தூக்கிட்டுதூ தற்கொலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அல்லியூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ இவரது மனைவி அர்ச்சனா வயது 20. இவர்களுக்கு 5 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. அர்ச்சனா தீராத வயிற்று வலி மற்றும் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார்.வயிற்று வலி அதிகமானதால் அர்ச்சனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Sep 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?