/* */

மாரண்டஹள்ளி அருகே கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கி போலீசார் கைப்பற்றினர்

மாரண்டஹள்ளி அருகே கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கி போலீசார் கைப்பற்றினர்

HIGHLIGHTS

மாரண்டஹள்ளி அருகே கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கி போலீசார் கைப்பற்றினர்
X

பாலக்கோடு அருகே கேசர்குளிடேம் பின் புறம் முட்புதரில் கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாரண்டஹள்ளி காவல் நிலைய பகுதிகளில் போலீசார் கொரோனோ விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் பெல்லுஹள்ளி கேசர்குளி டேம் பின்புறம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது முட்புதரில் கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கியை கைப்பற்றினர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 25 Jun 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?