Begin typing your search above and press return to search.
வீட்டில் இருந்தே மளிகைப்பொருட்கள் பெற காரிமங்கலம் பேரூராட்சி ஏற்பாடு
ஊரடங்கின்போது, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வீடுகளுக்கே சென்றடையும் வகையில், காரியமங்கலம் பேரூராட்சி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
HIGHLIGHTS
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட 1 முதல் 15 வார்டுகளில், தளர்வில்லா ஊரடங்கில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, காரிமங்கலம் பேரூராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்களின் வீடுகளுக்கு மளிகைப் பொருட்கல் சென்றடையும் நோக்கத்துடன் கீழ்கண்ட மளிகைக்கடைகளை, கைபேசிமூலம் தொடர்பு கொண்டால் தங்களுக்கு தேவையான பொருட்கள் டோர் டெலிவரி செய்துதரப்படும். உரிய தொகை செலுத்தி பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
1) செந்தில் டிபார்ட்மென்ட் ஸ்டோர், 9944495575
2) ராவுத்தர் மளிகை, 9443055620
3) மகாலாட்சுமி மளிகை, 9443392005
4) சிவராஜி மளிகை, 8807272816
5) ராமாயி மளிகை, 9787455995
6) காந்தி மளிகை, 8508705995
7) கமல் மளிகை, 9976072140
8) தேவி மளிகை, 9865885867