/* */

பெங்களூரிலிருந்து கோவைக்கு கடத்த முயன்ற குட்கா பறிமுதல்: இளைஞர் கைது

பெங்களூரிலிருந்து கோவைக்கு கடத்த முயன்ற குட்காவை பறிமுதல் செய்து இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பெங்களூரிலிருந்து கோவைக்கு கடத்த முயன்ற குட்கா பறிமுதல்: இளைஞர் கைது
X

கார் டிரைவர் விக்ரம் சிங்.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டியில் பெங்களூரிவிலிருந்து தருமபுரி வழியாக கோவைக்கு சென்ற சொகுசு காரை ரோந்து பணியில் இருந்த போலிசார் நிறுத்தி கார் டிரைவரிடம் போலீஸார் விசாரணை செய்தனர்.

விசாரணை நடத்தியதில் பெங்களூரில் இருந்து கோவை சென்று கொண்டு இருப்பதாக தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் காரை சோதனை செய்ததில் காரில் கடத்தி செல்ல முயன்ற சுமார் 1.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள தடை செய்யபட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.

இக்கடத்தலில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த விக்ரம் சிங்(24) கைது செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய காரை காரிமங்கலம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 7 Dec 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மோடிக்கு ஓட்டு சேகரிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலுவலக பதற்றமா? மன அழுத்தத்தை சமாளிக்க 3 உணவுகள்
  3. இந்தியா
    தேர்தல் பத்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்: பிரதமர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் 1,060 வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் வாக்குச்சாவடி நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் தீவிர பிரச்சாரம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு வலியுறுத்தி 19 கி.மீ. டூ வீலர்...
  9. திருவண்ணாமலை
    துணை ராணுவத்தினர், காவல்துறையினர் கொடி அணி வகுப்பு
  10. திருவண்ணாமலை
    10 முறை மகிழ மரத்தை வலம் வந்த அண்ணாமலையார்