/* */

மாரண்டஅள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி

பாலக்கோடு அருகே, மாரண்டஅள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

மாரண்டஅள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி
X

விபத்துக்குள்ளான டிராக்டர். 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி எம்.செட்டிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாது மகன் விவசாயி பெரியசாமி(35). இவருக்கு சொந்தமாக கெண்டேனஹள்ளி கிராமத்தில், 2ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் மஞ்சள் சாகுபடி செய்து தற்போது அறுவடை செய்யப்பட்ட மஞ்சளை தன்னுடைய டிராக்டரில் ஏற்றிக்கொண்டு மண் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து உள்ளது. இதில், எதிர்பாராதவிதமாக பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார், விரைந்து சென்று விவசாயின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 22 March 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...