/* */

கடத்தூர் அருகே மாரடைப்பால் இளைஞர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

கடத்தூர் அருகே மாரடைப்பால் இளைஞர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கடத்தூர் அருகே மாரடைப்பால் இளைஞர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
X

கோப்பு படம்

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த குருபரஹள்ளியை சேர்ந்த லெனின் என்கின்ற சசிகுமார் (35) இவர் ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு சசிகுமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் உள்ள ராமியனஹள்ளியில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சசிகுமார் இறந்துவிட்டதாகவும் இறந்த சசிகுமாருக்கு அருள்மொழி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இளைஞர் உயிரிழப்பு அப்பகுதியில் சோகம் நிலவி வருகிறது.

இதுகுறித்து குறித்து மொரப்பூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

Updated On: 14 Dec 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோவிலில் ராஜசுய யாக வேள்வி
  4. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 1,260 மூட்டை பருத்தி ரூ. 30 லட்சம்...
  5. கலசப்பாக்கம்
    பருவத மலையில் கிரிவலம் வந்த பக்தர்கள்
  6. நாமக்கல்
    முட்டை விலை 30 பைசா சரிவு; கோழிப் பண்ணையாளர்கள் அதிர்ச்சி
  7. நாமக்கல்
    வரும் 27 முதல் ஜூன் 3 வரை நீச்சல் பயிற்சி; விருப்பம் உள்ளவர்களுக்கு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  9. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  10. பொன்னேரி
    குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்