/* */

கம்பை நல்லூர் அருகே பேஸ்புக்கில் காதல் செய்த வாலிபர் போக்சோவில் கைது

கம்பை நல்லூர் அருகே பேஸ்புக்கில் காதல் செய்ததாக வாலிபர் ஒருவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கம்பை நல்லூர் அருகே பேஸ்புக்கில் காதல் செய்த வாலிபர் போக்சோவில் கைது
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் பகுதியை சேர்ந்த, பத்தாம் வகுப்பு படித்து வந்த, 15 வயது மாணவி. இவர் கடந்த 22ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார்.

இது குறித்து அவரது தந்தை அளித்த புகார்படி, கம்பைநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் மாணவியை கடத்தி சென்றதாக, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த செந்துார்பாண்டியன் (வயது 21, ) என்பவரை போலீசார் நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் பேஸ்புக் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது தெரிய வந்தது.

Updated On: 16 Sep 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்