/* */

அரூர் அருகே, சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு

அரூர் அருகே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

அரூர் அருகே, சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியை சேர்ந்த, 12 வயது சிறுமி அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம், 13ல், காலை, 10:00 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மத்தியம்பட்டியை சேர்ந்த சிங்காரவேலன், 28, என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும், இது குறித்து வெளியில் கூறினால் சிறுமி மற்றும் அவரது அம்மாவை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். நடந்த சம்பவம் குறித்து ஆசிரியரிடம் நான்கு நாட்களுக்கு முன், சிறுமி கூறியுள்ளார். தகவலின்படி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் விசாரித்துள்ளார்.

சிறுமியின் தாய் அரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதன்படி, இன்ஸ்பெக்டர் சரோஜா விசாரித்து, சிங்காரவேலன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தார். சிங்காரவேலனுக்கு ஏற்கனவே, திருமணமானது குறிப்பிடத்தக்கது.

Updated On: 15 March 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  2. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  4. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  5. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்