/* */

கம்பை நல்லூர் அருகே நிலத்தகறாறு: 5 பேர் மீது போலீசார் வழக்கு

கம்பை நல்லூர் அருகே நிலத்தகறாறில் மோதிக்கொண்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

கம்பை நல்லூர் அருகே நிலத்தகறாறு: 5 பேர் மீது போலீசார் வழக்கு
X
பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த பாமாண்டப்பட்டியை சேர்ந்தவர் ரீனா,வயது 23, இவருக்கும், அதேப் பகுதியை சேர்ந்த உறவினர் வடிவேல் என்பவரது குடும்பத்திற்கும் நிலம் சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இன்று இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு, தேங்காய் உரிக்கும் கத்தி, விறகு கட்டை ஆகியவற்றால் மோதிக் கொண்டனர். இதில், ரீனா அவரது தாய் பழனியம்மாள், வயது 40, காயமடைந்தனர்.

இது குறித்து ரீனா மற்றும் மலர், வயது 45, ஆகிய இருவரும் தனித்தனியாக கம்பைநல்லுார் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வடிவேல், 57, மலர், வெங்கடேசன், 27, ரீனா, பழனியம்மாள் ஆகிய ஐந்து பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 7 Dec 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  6. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  7. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  9. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?