/* */

அரூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

அரூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

அரூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
X

நெல்மூட்டைகள்.

தர்மபுரி மாவட்டம் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார பகுதிகளில் ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபடுகின்றனர். தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக நெல் விளைச்சல் பாதிக்கப்படும் பொழுது கடந்த ஆண்டு சீராக மழை பொழிவு இருந்ததால் நெல் சாகுபடி பரப்பு அதிகமானது. ஆனால் நெல்லுக்கு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை.

100 கிலோ எடையுள்ள நெல் மூட்டைகளை வியாபாரிகள் ரூபாய் 1,000 முதல் 1,200 வரையிலும் விலைக்கு வாங்குகின்றனர். இதனால் நஷ்டம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் அரசு சார்பில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகளை கூடுதல் விலை கிடைக்கிறது. எனவே விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்




Updated On: 6 Aug 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?