/* */

கம்பை நல்லூர் அருகே கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

கம்பை நல்லூர் அருகே கிணற்றில் விழுந்த மாட்டை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

HIGHLIGHTS

கம்பை நல்லூர் அருகே கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
X

உயிருடன் மீட்கப்பட்ட மாடு.

கம்பைநல்லூர்அருகே உள்ள வி.பள்ளிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் விவசாயி முனியப்பன் வேலு என்பவரது சுமார் 90அடி ஆழம் உள்ள விவசாய கிணற்றில், மாடு ஒன்று விழுந்தது. இதுகுறித்து அரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் அரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில் நீர்த்தாங்கி வண்டியின் மூலம் குழுவினருடன் விரைந்து சென்று சுமார் ஒருமணி நேரம் போராடி மாடு உயிருடன் எவ்விதகாயமும் இன்றி மீட்கப்பட்டது. பின்னர் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாட்டின் மதிப்பு ரூ. 40,000/- ஆகும்.

Updated On: 18 March 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  2. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  3. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  4. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  5. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  6. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  7. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  8. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...
  9. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  10. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!