/* */

ஊரடங்கால் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கிய பா.ம.க. எம்.எல்.ஏ.

தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களுக்கு உணவு வழங்கினார்.

HIGHLIGHTS

ஊரடங்கால் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கிய பா.ம.க. எம்.எல்.ஏ.
X

தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களுக்கு உணவு வழங்கினார்.

தமிழகம் முழுவதும் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சமயங்களில் தினமும் வேலைக்கு சென்று உணவு சாப்பிடும் நபர்கள் கஷ்டப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அது போன்றவர்களுக்கு அரசியல் பிரதிநிதிகள் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், தருமபுரி நகரில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் உணவுகளை வழங்கினார்.

இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் உணவுகளை வாங்கி சென்றனர். இந்த நிகழ்வின்போது, தருமபுரி பாமக மாவட்ட செயலாளர் பெரியசாமி, மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

#Dharmapuridistrict #Pmk #SPVenkateswaran #Instanews #Mla #Help #Food #பா.ம.க #எம்.எல்.ஏ. #tamilnadu #tamilnaduGovernment #CoronaFund #coronavirus #CoronaSpread #corona2ndwave #stayhome #staysafe #covid #quarantine #lockdown

Updated On: 15 May 2021 10:21 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்