/* */

தர்மபுரி அருகே லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி ஒருவர் சாவு

தர்மபுரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி ஒருவர் இன்று உயிரிழந்தார்.

HIGHLIGHTS

தர்மபுரி அருகே லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி ஒருவர் சாவு
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தாசநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த குமார் மற்றும் ஜெயராமன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் பாளையம்புதூர் அருகே சாலையை கடக்க முயற்சித்தனர்.

அப்போது பெங்களூரிலிருந்து சேலம் நோக்கி சென்ற பார்சல் லாரி மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், குமார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். ஜெயராமன் சிகிச்சையில் உள்ளார். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 12 Dec 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  2. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  3. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  4. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  5. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  6. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  7. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  8. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  9. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!