/* */

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடிநாள் நிதி அளிப்பு

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் தினத்தை முன்னிட்டு கொடிநாள் நிதி வழங்கி ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடிநாள் நிதி அளிப்பு
X

கொடிநாள் நிதி வழங்கும் ஆட்சியர் எஸ். திவ்யதர்ஷினி.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று டிசம்பர் 7, முன்னாள் படை வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஆட்சியர் எஸ். திவ்யதர்ஷினி அவரது அலுவலகத்தில் கொடிநாள் நிதி வழங்கி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் வெங்கடேசன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Dec 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  2. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  3. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  5. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!
  6. தென்காசி
    சிவில் சர்வீஸ் தேர்வில் 851-ஆவது ரேங்க் எடுத்து தென்காசியை சேர்ந்த...
  7. உலகம்
    ஒரு கண்ணில் வெண்ணை! மறு கண்ணில் சுண்ணாம்பு! நெஸ்லேயின் தகிடுதத்தம்
  8. சிங்காநல்லூர்
    அண்ணாமலை பிரச்சார முடிவில் கைவிரலை துண்டித்து கொண்ட பாஜக நிர்வாகி
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை குளிர்விக்கும் இயற்கை உணவுகள்
  10. குமாரபாளையம்
    அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி