Begin typing your search above and press return to search.
தருமபுரியில் இன்று 242 பேருக்கு கொரோனா
தர்மபுரியில் இன்று 242 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது-.
HIGHLIGHTS
தருமபுரி மாவட்டத்தில் இன்று 242 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உருவாகியுள்ளது. இன்று 138 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,204 ஆக உயர்ந்துள்ளது. அதே போன்று சிகிச்சையில் 1,223 பேர் உள்ளனர். இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 9,492 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.