/* */

கொரோனா விதிமுறைகளை மீறியதாக 160 பேர் மீது வழக்குப்பதிவு

தர்மபுரியில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக 160 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

கொரோனா விதிமுறைகளை மீறியதாக 160 பேர் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்.

தர்மபுரியில் மத்திய அரசுக்கு எதிராக 12 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு நாட்கள் ஸ்டிரைக் நடந்தது.

பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறியதாக 160 பேர் மீது தர்மபுரி நகர போலிஸ் ஸ்டேசனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 31 March 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?