/* */

ஓடும் பேருந்தில் செயின் பறிப்பு: ஒருவர் கைது

ஓடும் பேருந்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Tobacco In Tamil | Tobacco News
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரியான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பவுனு (46) இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு கூலி வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தபோது நான்கு பவுன் தங்கச் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

புகாரின் அடிப்படையில் அதியமான் கோட்டை போலீசார் விசாரணை செய்து வந்தனர். ஏற்கனவே சேலம் திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிப்பட்டியை சேர்ந்த பாரதி (32) என்ற பெண் பவுனிடமிருந்து நான்கு பவுன் செயினை பறித்தது தெரியவந்தது. இ

தை அடுத்து அதியமான் கோட்டை போலீசார் அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தனர். பாரதி மறைத்து வைத்திருந்த நகைகளை போலீசார் மீட்டனர்.

Updated On: 28 Aug 2022 6:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  4. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  5. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  6. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  7. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  8. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  9. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  10. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!