/* */

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க தருமபுரி மாவட்ட ஆட்சியர் தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க தருமபுரி மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

HIGHLIGHTS

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க தருமபுரி மாவட்ட   ஆட்சியர் தடை
X

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பைல் படம்.

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பி் கூறப்பட்டு இருப்பதாவது:-

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (10.07.2022) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணி நிலவரப்படி சுமார் 8000 கன அடிக்கு மேல் தண்ணீர் வரத்து வந்து கொண்டிருப்பதால் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்று (10.07.2022) முதல் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ, படகு சவாரி செய்யவோ, ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்து செல்லவோ இன்றிலிருந்து (10.07.2022 ஞாயிற்றுக்கிழமை) மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பொதுமக்களின் நலன் கருதி முற்றிலும் தடை விதிக்கப் படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 12 July 2022 5:12 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்